இதமான பாசக்காரன்💗,
சிரிக்க மணக்க பேசிடுவான்😁,
சிலசமயம் சினம் கொண்டு சீறிடுவான்👮.
வேசம் கட்டி ஆடிடுவான்🕺.
பொய் வேசம் போட்டால்,
சங்காரம் செய்திடுவான்🥷.
உழவை உயிராய் நினைப்பவன்👳.
உளவாளி போல் சிந்திப்பவன்🕵️.
அழகு கண்களால் காதல் கதை பேசிடுவான்😍.
அரும்பு சிரிப்பால் ஆளை மயக்கிடுவான்💖.
ஆயிரத்தில் ஒருவன் 🫅
அவன், மெய்யழகன்🕴️.
No comments:
Post a Comment