Tune Inspired : Nee Maaya Nizhal Song
From hi Nanna📸🎶🎵.
விராஜ்:
நீ பேரொளி யா, இல்லை
பெரும் வலியா,
நம் வாழ்வினிலே இனி யாரு நீ யாரு.
நீ மலர் மணம் மா, இல்லை
மன கனமா,
கண்களில் நீர்
பெருகிடுதே,
அதில் தெரிவது யார்.
ஒரு வானத்திலே, இரு வானவில்லா?
மீண்டும் காதலைக் கண்களால்
உணர செய்தது யாரு.
கடலின் கால் தடத்தை,
கரையினில் பதிப்பதைத்
தடுப்பது யாரு.
மனதை கிள்ளிவிட்டு,
மருந்திட மறுப்பது யாரு,
நீ கூறு..
No comments:
Post a Comment