Ram in Search of SitaMahalakshmi.
(SitaRamam❤️ - 2)
தொடரியில் தேட தொடங்கினேன்.
இவர அவர என்று மனதில் அலைப்பாய்ச்சல்.
என் தேடலின் முடிவில் நான்.
கும்மிருட்டு சொரங்கப்பாதையில்,
என் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன,
யார் என்ற கேள்வியுடன்.
எங்கள் கடவுச்சொலால் பதிலைப் பதித்தேன்.
"குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்த பூமியில் சீதையின் சுயம்வரம்".
"ராம்".
உயிர் வந்தது,
ஒளியும் வந்தது.
நான் தேடி வந்த உறவு,
என் கண் முன்னே சிலையாய் நின்றது.
என் காதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில் நான் ❤️
No comments:
Post a Comment