Sita Nee Yaaru.....
(Sita Ramam❤️)
யாரவள் யாரவள், எனக்கானவள்,
யாரவள் யாரவள் எனை ஏற்றுக்கொண்டவள்.
நான் உணர்ந்திடாத அன்பை
உணர செய்தவள்.
விலாசம் இல்லா கடிதங்கள் மூலம், என் வாழ்க்கைக்கு விடை சொன்னவள்.
அறிமுகமில்லாமல், மறைமுகமாய் என் மனதை ஆக்கிரமித்தவள்.
கண்கள் கண்டிராத,
காவியமானவள்.
யாரவள் யாரவள்.
No comments:
Post a Comment