Saturday, 11 May 2024

ஊமை விழிகள்

கார் கதவோரம் தலைச் சாய்த்து, காற்றை ரசித்திருந்தேன். 
எதிர்காற்றில் எதேச்சியாக அவள் முகம். 

அவளா, என்று எட்டிப் பார்ப்பதற்குள் தூரம் கடந்து விட்டது. 
கண்களில் தூசி விழுந்தது போல் கண்ணீரைச் சரி செய்து, 
அவள் அருகில் சென்றேன், நினைவுகளாலும் 
நெஞ்சத்தினாலும். 

No comments:

Post a Comment