என் பாஸ்வேர்ட் மறந்து போனேன் அடி உன்னால் கண்ணே.
ஹே பெண்ணே..இளம் பெண்ணே.. நான் சொல்வதெல்லாம் உண்மைதானே..
நீ என்னோடு இருந்தால் நம் தோட்டத்தில் தினம் தோறும் பூ மழை தானே..
ஹே பெண்ணே மணப்பெண்ணே
வா முன்னே.. என் முன்னே
உன்னில் என்னை காண்பேனே
என் வாழ்வில் தென்றல் காற்றாய் உள் நுழைந்தாய்.
என்னை புல்லாங்குழலாய் மாற்றி, காதலெனும் கீதம் பாட வைத்தாய்.
மண்ணாய் விரிந்திருந்தேன், விதையாய் விழுந்து உயிருக்கு வாழ்வளித்தாய்.
மரமாய் நின்றிருந்தேன், மலர் கொடியாய் சுற்றி என்னை அழகாக்கினாய்.
No comments:
Post a Comment