சிரித்தால், அவள் செந்தாழினி முறைத்தால், அவள் மோகினி
வீரத்தில், அவள் வேலுநாச்சியார்
காதலில், அவள் கவிதாயினி
பயத்தில், அவள் பருவ மங்கை
கோபத்தில், அவள் சண்டை கோழி
இரக்கத்தில், அவள் பாரியின் பங்காளி
சாந்தமாக இருக்கிறாள் என்றால், அதுவே உலகின் எட்டாவது
அதிசயம்.
No comments:
Post a Comment