மனதிற்கு, ஒரு மனம் திறந்த மடல்.
மனதுடன் ஒரு குட்டி உரையாடல்.
❤️💖💞💘💝💗💓💕❣️💚💛🧡🩷❤️
சிநேகிதர் வேடமிட்டு சில சகுனிகளும் இருப்பர்.
புகழ்ந்து பேசுவதை எல்லாம் பாராட்டு என்று எண்ணிவிடாதே..
வாஞ்சையோடு பாராட்டுபவரை விட மனதில் வஞ்சனை வைத்து கொண்டு உரையாடும் உலகமிது.
தாமரை தண்ணீர் போல் நீ,
யாரிடமும் ஒட்டி ஒட்டாமல் இரு.
❤️💖💞💘💝💗💓💕❣️💚💛🧡🩷❤️
- அன்புள்ள மனதிற்கு,
No comments:
Post a Comment