கிளை விட்டு, கிளை பாயும்,
குட்டியுடன் கொஞ்சி விளையாடும்,
பசித்தால் பறந்து பறந்து இரை தேடும்,
மறைந்திருந்தது பார்க்கும்,
மறுகணமே நம் கையை பதம் பார்க்கும்.
குறும்புக்கார குரங்குக் கூட்டம் 🐒
சமயங்களில் நதிகளும் அப்படி தானே,
அழகாய் தவ்வி தாவி ஓடும்,
கிளைகளில் பாயும்,
காடுகளில், மலைகளில் கொஞ்சி விளையாடிடும்.
கோவம் கொண்டால், கொண்டாடி தீர்த்துவிடும்,
மனிதர்களைத் திண்டாடவிடும்,.
No comments:
Post a Comment