SitaRamam❤️ - 9
உன் உலகின், முதல் உறவானாள்💞.
எனக்காக மாளிகை மறந்து வந்தவளை மகாராணியாய் பார்க்க விழைந்தேன்.
மனதோடு உற்சாகம் மங்கை அவளை காண்கையிலே.
விழியோடு வானவில்,
அவள் என் விழியில் படுகையிலே❤️
கடல் நீர் உப்பை போல் நாம் இருந்திட வேண்டாம்.
சூரிய கதிர்கள் நம்மை பிரித்திடக்கூடும்.
இல்லை பச்சையம் போலவும் இருக்க வேண்டாம்.
காலம் நம்மை பிரித்திட கூடும்.
என் விழியாக நீ இருக்க வேண்டும் வேண்டும்.
உன்னுடன் சேர்ந்து நான் உலகம் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment