அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் எளிமை படுத்தி சொல்லிக்கொடுத்தால் பாடத்தைக் கற்று விடுவோம்.
அது போல தான் வாழ்க்கை பாடமும்.
கஷ்ட காலத்தில் சிலர் அதை கடக்க உடன் இருப்பர். துயரிலும் துணை இருப்பர்.
சில சமயம்,
அந்த ஆசிரியரிடம் நற்பெயர் எடுக்க ஆசை கொண்டு, அந்த பாடத்தில் தனி கவனம் செலுத்தி படிப்பவரும் உண்டு.
நம் வாழ்க்கை, நம்மை சார்ந்தது.
நம் மேல் நாம் தான் தனி கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment