Sunday, 16 June 2024

குரு

கட்டப்பா முதுகில் குத்தியதற்காக பாகுபலி, குறைபடவில்லை. 
ஏன்னென்றால், பாகுபலி கட்டப்பாவை குருவாகவும், உறவாகவும் நினைத்திருந்தான். 
மரணப்படுக்கையிலும் குருவாகவே
பார்த்தான் பாகுபலி. 
யாரையும் நம்பாதே குழந்தாய் என பாகுபலிக்கு வேறு யார் செயலில் பாடமெடுத்திருக்க முடியும்.

No comments:

Post a Comment