மேகம் மலையோடு செய்யும் தீண்டல்.
பனி, மலர் இதழோடு கொள்ளும் ஊடல்,
நான் பிடிக்க, சிறகடிக்கும்
அவள் கரங்கள்..
என் சிகை சீவிடும் அவள் விரல்கள்..
தீரா பேச்சுக்கள் மூலம்
தீர்ந்திடும் கோபங்கள்..
இனிப்பின் தித்திப்பு தூக்கலாய் சுவைத்திட, சிட்டிகை உப்பு சேர்ப்பது போல்,
காதல் வாழ்க்கை இனித்திட, சின்னஞ்சிறு கோபங்கள் கூட அன்பால் தானே.
அவை அழகு தானே. ❤️
காதல் க(ளி)லிவெண்பா🌹
🦋முற்றும்✍️
No comments:
Post a Comment