Tune Inspired from song எங்கேயும் காதல்❤️ from எங்கேயும் காதல் ❤️
நினைவெல்லாம்.. நீதான்.
நீங்காமல் நிறைந்த பசுமையான
பூவே,
மனதில் விழும் சாரல்.. மெல்லிய
தென்றல் காற்று வருடிய தீண்டல்.
கண்ணாலே...,
கதை பேசும் பெண்ணே..
நெஞ்செல்லாம் உன் நினைவாலே நிரப்பி..
நெடுந்தூரம் சென்றாயே..
திரும்பி பாராயோ...
No comments:
Post a Comment