அவள் கட்டளையே என் சாசனம்.
கேள்வி ஏதும் கேட்காமல், கைகளைக் கட்டி நிற்க சொன்னாள்.
குழந்தை போல எதையோ எதிர் நோக்கி நின்றிருந்தேன்.
உதட்டுச்சாயத்தோடு வந்தவள்💄,
என் சட்டை பையில், இதய வடிவில் ஓர் "முத்திரை" பதித்தாள்❤️.
என்ன என்று கேட்டால்,
"காதல் கிறுக்கல்" என்று கண்ணடித்தாள்😘.
பாழாய் போனது.......
சட்டை இல்லை,
என் மனம் ❤️💞
No comments:
Post a Comment