வாலி வரிகளில் வந்திராத வர்ணஜால வானவில் வரிகள் நீ❤️.
முத்துகுமார் சொல்லாத முத்து முத்து காவியம் நீ❤️.
தாமரை தவற விட்ட தங்க தமிழ் நீ❤️.
கார்த்திக் நேத்தா கண்டிராத
கதிர் மிஞ்சிய கவிதை நீ❤️❤️
எந்த கவிஞர் கண்களிலும் படாமல்,
எனக்கு காட்சி கொடுத்து, கல்லையும், கவிஞன் ஆக்கிவிட்டாய்.
No comments:
Post a Comment