குழலைக் கட்டாமல் பறக்க விடுவாள் என் பைங்கிளி🦜.
அழகிய மின்னும் குழல்,
ஆர்ப்பரிக்கும் அருவி போல.
கூந்தல், அவள் தோளில் சரிந்து வருகையில்
என் மனம் சங்கடப்படும்.
அவள் குழலாக நான் இருந்திட கூடாத எப்போது அவளை அணைத்த வாரே என்று🥰.
அவள் நாணத்தையும், கோபத்தையும் கூந்தலின் உள்ளேயே ஒழித்திடுவாள்,
முகத்தை கார்குழல் கொண்டு மறைத்தவாரே☺️.
ஆளுயர கூந்தலை அள்ளி முடியும் போது, அதில் என்னையும் சேர்த்தே முடிந்திடுவாள்.❤️
No comments:
Post a Comment