மலர் 🌹போன்ற என் மகிழினியைப்👸நான் பார்த்தும்,
மலரிடத்தில் செல்ல வேண்டிய
பட்டாம்பூச்சி🦋 எப்படியோ, பெருங்குடல் அரணையும் தாண்டி வந்து..
என் சிறு குடலில் சிக்கிக் கொண்டது.
பாவை, கோடி முறை கொய்திடுவாள் பார்வையால்👸.
என்னழகு என்னை பார்க்கையில்,
நான் நாணத்தில் நனைந்து☺️,
வேர்வையில் குளித்து😊,
மொழி அனைத்தும் மறந்து,
சிரிக்கிறேன்🥰.
அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன் பாடல், நினைவில் 💭
அகம் அளவில்லா மகிழ்வில்💖💕❤️
No comments:
Post a Comment