Monday, 22 July 2024

செந்தாமரை மலரே🪷

வெகுளியால் வெறுகாதே, 
விலகி தான் செல்லாதே, 
கோபத்தால் கொல்லாதே, 
புருவத்தை வில்லாய் வளைகாதே, 
செந்தூர விழிகளால் கொய்யாதே, 
வாக்குறுதி அளிக்கிறேன்
இது போல் என்றும் நடந்திட மாட்டேனே.. 
என் செந்தாமரை மலரே🪷

No comments:

Post a Comment