Wednesday, 24 July 2024

தொலைவு தொலையாதோ தென்றலே❤️

உன் தோளில் சாய்வதாய் எண்ணி
தூணில் சாய்கிறேன்.
உன் மடியில் துயில் கொள்வதாய் நினைத்து, 
நிலத்தில் நித்திரை கொள்கிறேன்.
தென்றல் காற்று தலை முடியை வருடும் போது, 
நீ முடியை கோதிவிடுவதாய் உணர்கிறேன்.
தொலைவில் நீ, 
தொலைகிறேன் நான்.

No comments:

Post a Comment