Tuesday, 18 July 2017

குட்டிக் கவிதை

கோபத்தை விழியின் விளிம்பில் விதைத்து,
சிரிப்பை உதட்டின்
ஓரத்தில் புதைத்து,
நான் காண, நாணம் கொண்டாள். அதை நயமாய் மறைத்தாள், என் குட்டிக் கவிதை

No comments:

Post a Comment