Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
நீ, பாராமுகமாய் இருந்தாலும் உன்னை பார்ப்பதில் பரவசமே.. நீ, கேட்காவிட்டாலும், அன்பைத் தருவதில் எனக்குத் தனி சுகமே.. நீ பேசாவிட்டாலும், உன் மௌனத்தை மொழி்பெயர்ப்பேன்.. என்றேனும் உணர்வாய், நீ, தான், எந்தன் உயிர் சுவாசம் என்று
No comments:
Post a Comment