Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
ஹே இடதுசாரி பெண்ணே.. நான் இதமாய் சரிகிறேனே.. இதயத்தில் இடம் தந்தால், இமயம் போல் கரைந்திடுவனே. வேண்டாமென்றச் சொல், சொல்லும் முன்னே.. என் மனதின் வார்த்தைகளை, என் கண்ணில் காணாய் கண்ணே.. நீ விடைபெறும் முன்னே..
No comments:
Post a Comment