Monday, 17 July 2017

விழி நீர்

உள்ளம் சிறுத்த மனிதர்களால்,
உந்தன் பெருவிழி கனத்து கரைவதேனடி!!!
கரைந்து கருந்நீராய் கன்னத்தில் விரிவதேனடி!!
உலர்ந்த நீர் உணர்த்தியது உறவுகளின் உண்மை நிறத்தை

No comments:

Post a Comment