இப்போது சொல்லாத மெய்யான வார்த்தைகள், பின் எப்போதும் சொல்லாமல் போகும் சோகம்.. பிற்பாடு வாழ்க்கையில் வேண்டாம் கண்ணே...
எப்பாடுப் பட்டாலும்,உன்னை பற்றாமல் விடமாட்டேன், எந்தன் பெண்ணே...
ஒட்டாமல் உறவாடும் எந்தன் விரல்கள், உன்னோடு தான் கோர்க்கும் அனைவர் முன்னே... 👫
No comments:
Post a Comment