Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
கருவிழியில் ஊடுருவி, கண்மணியாள், என் வழி எங்கும் ஒளி ஆனாள். நாசிவழி, சுவாசமாய் , உள்நுழைந்து, என் உயிரில் வாசம் கொண்டாள். நல் மனதால் மயக்கி-என்தன் தீராக்காதலுக்கு மாமருந்தாய் இதய(பரி)மாற்றம் நிகழ்த்தினாள்
No comments:
Post a Comment