Wednesday, 12 July 2017

இதய பரிமாற்றம்

கருவிழியில் ஊடுருவி, கண்மணியாள், என் வழி எங்கும் ஒளி ஆனாள்.
நாசிவழி, சுவாசமாய் , உள்நுழைந்து, என் உயிரில் வாசம் கொண்டாள்.
நல் மனதால் மயக்கி-என்தன் தீராக்காதலுக்கு
மாமருந்தாய் இதய(பரி)மாற்றம் நிகழ்த்தினாள்

No comments:

Post a Comment