வந்த பாதை மறவாதே , வரவழைத்தவரை மறக்காதே
உன்னை போல் இருப்பவரை வரவழைப்பதை நிறுத்தாதே
வானில் இருந்து மண் சேர்ந்த மழை , மீண்டும் வான் அடைவது போல் , செய்ந்நன்றி மறவாது இரு.
உன்னை போல் இருப்பவரை வரவழைப்பதை நிறுத்தாதே
வானில் இருந்து மண் சேர்ந்த மழை , மீண்டும் வான் அடைவது போல் , செய்ந்நன்றி மறவாது இரு.
No comments:
Post a Comment