இயற்கையின் எழிலாய் எழுந்தருளிய என்னை செயற்கையாய் சிறை செய்து சேரும் இடம் தெரியாது செய்த சீமான்களே !!
அணை போட்டு அடக்கிட யான் ஒன்றும் உம் கைப்பாவை அல்லவே
உன் உறவுகளுக்கு என்னை இல்லை என்று சொல்ல நீ யார் !
உலகமே உறவாக நான் எண்ணினால் , உன் நாள் நிமிடங்களில் முடிந்துவிடும் ..
அணை போட்டு அடக்கிட யான் ஒன்றும் உம் கைப்பாவை அல்லவே
உன் உறவுகளுக்கு என்னை இல்லை என்று சொல்ல நீ யார் !
உலகமே உறவாக நான் எண்ணினால் , உன் நாள் நிமிடங்களில் முடிந்துவிடும் ..
No comments:
Post a Comment