Friday, 7 October 2016

காவிரி எழுதும் கவிதை

இயற்கையின் எழிலாய் எழுந்தருளிய என்னை செயற்கையாய் சிறை செய்து சேரும் இடம் தெரியாது செய்த சீமான்களே !!
அணை போட்டு அடக்கிட யான் ஒன்றும் உம் கைப்பாவை அல்லவே
உன் உறவுகளுக்கு என்னை இல்லை என்று சொல்ல நீ யார் !
உலகமே உறவாக நான் எண்ணினால் , உன் நாள் நிமிடங்களில் முடிந்துவிடும் ..




No comments:

Post a Comment