Thursday, 27 October 2016

எதிர்பார்ப்பு

நீ அன்பாய் அழைக்கிறாய் என்றெண்ணி அருகில் வர, அழ வைக்கிறாய்.
வேண்டாமென்று விலகிச் செல்கையில்
மீண்டும் வரவழைக்கிராய்..
அன்பை எதிர்நோக்கி வரச் செய்து,
அம்பால் நோகடிக்கிறாய் அனுதினமும்

No comments:

Post a Comment