Tuesday, 18 October 2016

நன்னாள்

பூக்கள் புத்துயிர் பெற்று புது பிறவி எடுத்திட...
புதுமை எண்ணங்கள் மனதில் புத்துணர்ச்சி அளித்திட..
புதிய நன்னாளில் அனைவரின்  மனதிலும் புன்சிரிப்பை பெருகச் செய்திடுவோம்.

No comments:

Post a Comment