Tuesday, 18 October 2016

காத்திருப்பு

காலம் கடந்த காத்திருப்பும் கசக்கத்தான் செய்யும்
பார்த்திருக்கும் கண்கள் கலங்கத்தான் செய்யும்
எதிர் பார்த்திருக்கும் இதயம் வெம்பி
அழத்தான் செய்யும்
இவை ஏதும் இல்லாக் காதல் புவியில் உண்டோ?

No comments:

Post a Comment