நீண்ட நெடிய நீல வான பாதையில் ,
நிழல் தரும் மரங்கள் புடை சூழ நகர்ந்திருந்தேன் ,
காற்று மெல்ல மரங்களைத் தழுவி சென்றிட ,
பூக்களால் நான் நிறைந்தேன் .
எத்தனையோ மணம் கொண்ட மலர்கள் என்னை நெருங்கினாலும் ,
என் மனதை மௌனதால் வருடிய மலர் நீயே என் அன்பே!!
நிழல் தரும் மரங்கள் புடை சூழ நகர்ந்திருந்தேன் ,
காற்று மெல்ல மரங்களைத் தழுவி சென்றிட ,
பூக்களால் நான் நிறைந்தேன் .
எத்தனையோ மணம் கொண்ட மலர்கள் என்னை நெருங்கினாலும் ,
என் மனதை மௌனதால் வருடிய மலர் நீயே என் அன்பே!!
No comments:
Post a Comment