Sunday, 31 December 2023

அன்புடைமை

நெஞ்சுக்கு நெருக்கமாய் இருந்தாலோ என்னவோ..
உன் மேல் அளவு கடந்த கோவம் வந்தாலும், மின்னல் போல் மனதில் தோன்றி மறைகிறது.
 நீ நேரம்கடத்த மட்டுமே சொல்லிச் சென்ற 🚶அன்பை, 
நான் சொல்லாமல் நித்தமும் நினைக்கிறேன்.
ஆயிரம் கேள்விகள் கேட்க இருந்தாலும், 
அது சிறிதேனும் உனை சங்கடம் செய்துவிடும் என்பதால் புன்னகைத்து விலகினேன். 

No comments:

Post a Comment