ஒரு நாளும் நம் வாழ்க்கை வீணாகாது🤝..
நமக்கு தீவினை விளைவிக்கும் என்று நன்கு தெரிந்து
அவர் (துரோகி) செய்த செயலும் நமக்கு நன்மையே பயக்கும்🤍.
அவர் கொண்ட வன்மத்தை விட,
நாம் விதைத்த அன்பின் வலிமை பெரிது❣️.
ஆழ்ந்து சிந்தியுங்கள் 💭உண்மை புரியும், வாழ்க்கையும் 😁
No comments:
Post a Comment