Monday, 25 December 2023

அன்பே சிவம்

நாம் மனதார விரும்பியவரால்
ஒரு நாளும் நம் வாழ்க்கை வீணாகாது🤝.. 
நமக்கு தீவினை விளைவிக்கும் என்று நன்கு தெரிந்து 
அவர் (துரோகி) செய்த செயலும் நமக்கு நன்மையே பயக்கும்🤍. 
அவர் கொண்ட வன்மத்தை விட, 
நாம் விதைத்த அன்பின் வலிமை பெரிது❣️. 
ஆழ்ந்து சிந்தியுங்கள் 💭உண்மை புரியும், வாழ்க்கையும் 😁

No comments:

Post a Comment