சில கேள்விகள் சமயத்தில் காயம் செய்யும். 💔
சிலரது கேள்விகள் மனதைத் தெளிவுர செய்யும். 💝
பல கேள்விகள் வரலாற்றை ஆராயச் செய்யும்.📝
சில கேள்விகள் கலகம் செய்யவும்.😈😈
சில கேள்விகள் நம்மை பண்படுத்தும்😊
சிலரது கேள்விகள் நம்மை பாடாய் படுத்தும் 😂😂
சில கேள்விகள் நாம் யார் என்பதை நினைவூட்டும்.
காதலின் கேள்விகள் மனதைப் பித்தாக்கும் ❤️💓
குழந்தையின் கேள்விகள் பெற்றோருக்குப் புதிராயிருக்கும்👼. மக்களின் கேள்விகள் நாட்டை நலமாக்கும் வளமாக்கும்.🤝
நீதிமான்களின் கேள்விகள் நீதியை நிலைநாட்டும்.
என் கேள்வி இறைவனிடம்,
ஏன்பா என்ன படைச்ச, ஏன்???
No comments:
Post a Comment