கண்களில் உன் பிம்பம்😍 - நித்திரை இல்லா இரவுகள்😳 - கருவளையம் எனும் பதக்கம் 🫣
காற்றடைத்த கன்னங்கள்😊 - கண்ணீர் பெருக்கெடுத்து ஓட 😰- ஒடிங்கி போனது. 💔
முத்தான சிரிப்பு 😁 சிறுத்து போனது😐, நீ போனதும்..
என் மகிழ்ச்சி நீ தான் என எண்ணிவிட்டேன்.. மன்னிக்கவும் 🙏
No comments:
Post a Comment