Thursday, 21 December 2023

ஏன் கோமாரே

காதலின் வடு கண்களில் கண்டேன் மீண்டும் ஒரு வடு என்னால் ஏற்படா வண்ணம் விலகி நடந்தேன். தனிமையின் துயரம் நான் அறிவேன். 
எந்த துயரையும், தனிமையையும் தர நினைத்தது இல்லை. 
ஆனால் நீ எனக்கு தனிமை மற்றும் காதலின் வடுவையும் பரிசளித்தாய் 
ஏன் 

No comments:

Post a Comment