Thursday, 21 December 2023

அன்பே அறம்

கயவர் மேல் ஏன் கருணை கொண்டாய் காதல் மனமே 
அந்த கருணையே உன்னை பிறர் கசக்கி எறிந்திட காரணம் பெண்ணே
அன்பே ஆயினும் அறம் அறிந்து செய் 
அளவுடன் செய், அளவாய் செய் அழகுடன் செய்
அன்பே அறம்

No comments:

Post a Comment