Friday, 18 January 2019

நான்

ஆழ் கடலில் இருக்கும் சிப்பி போலவே நானும் என்று எண்ணுகிறேன் ..
யாரின் பார்வையும் படாத தூரத்தில் இருக்கவே விருப்பம்.
வெளி தோற்றத்தில் கரடு முரடாக இருப்பினும்.. முத்தை சுமக்கும் சிப்பி போல்..
முகத்தில் சிரிப்பைப் பகிர்ந்திருந்தாலும், உள்ளிருக்கும் வலி.. என்னை உலகத்தில் நிலை நாட்ட வைக்கும், அந்த முத்தைப் போல் முத்தாய்ப்பாக

No comments:

Post a Comment