Tuesday, 8 January 2019

வீழ்ந்தாலும் வாழ்வேன்

சாய்ந்து அழ தோளும் இல்லை,
சாய்ந்தாட துணையும் இல்லை
இன்னார்க்கு என்று எந்த இன்னலும் இழைத்ததில்லை
எனினும் ஏன், காதல் என்ற கல்லால், காலம் என்னை கொன்றது என்று தெரியவில்லை.
இருந்தாலும் பரவாயில்லை,
வாழ்க்கை நான் வாழ்வதற்கு தான்.

No comments:

Post a Comment