Friday, 18 January 2019

பசு

ம்மா என்று என் உயிர் என்னை அழைக்கையிலே
நான்.. ஆ என்பதில் பெருமை கொள்கிறேன்..
ஆ என்பது.. குறிலாகி.. என் குழந்தையின் குரலில் அம்மா என்றானதும் ..
ஆறறிவு ஜீவராசிகளும், என் குழந்தையின் கூற்றை ஏற்க, நானும், என் கன்றும் குதுகலம் ஆனோம்

No comments:

Post a Comment