Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
மனது ஒன்றை மறக்கத் துடிக்க நினைவு, அதை நினைவில் கொள்ளாமல்.. என்னை கொல்ல.. உணர்வுகள்.. உன் உறவே வேண்டாம் என உரக்க உரைத்து.. உறைந்திட.., என் உலகமே, இனி நீ தான் என்று நினைந்து வாழ்ந்த எனை, குருதி கலந்த கண்ணீரில் நனைக்க, உனக்கு மனம் வந்ததேனோ!!
No comments:
Post a Comment