Sunday, 10 September 2023

யாரையும் நம்பாதே

என் பிரிவு உன்னை கலங்கச் செய்திடுமோ என்று எண்ணியே முதலில் விலகி இருந்தேன்..

வாழ் நாள் நட்பென்ற பெயரில், உறவாய் வந்தாய். நம்பினேன்..
ஒரு நாளும் உனை காயப்படுத்த 
விரும்பியதில்லை. 

ஆனால் நீ சுயநலமாய் இருந்து, 
என்னுள் சிரித்துக் கொண்டு இருந்த குழந்தையை கலங்கச் செய்தாய். 
நகர்கின்ற மேகமாய் ஆனாய். 
நான் மட்டும் இன்னும் நினைவுகளுடன் நிம்மதியில்லாது... 

நன்றி.. உன்னை போன்ற உண்மை இல்லாத மக்களும் உள்ளார்கள் என்று உணர்த்தியதற்கு. 

No comments:

Post a Comment