மன இறக்கத்துடன், இரக்கமில்லா உறவுடன் இருக்கப்படுவது - விதி
சொத்திற்காக மட்டுமே வேடமிட்டு
திருமண சொந்தத்தில் சிலர்..
விரும்புகிறேன் என்று வெற்று வார்த்தையைக் கூறி விலகி விடும் சிலர்..
பெண்ணின் மனதும் அவளின் உணர்வும் கரை(லை) க்க இயலுவாக இருக்கலாம்.
ஆனால் அவளின் கண்ணீர், காலம் கடந்தாலும் கர்ம வினையாய் பின் வரும் என்பதை மறவாதே!!!
No comments:
Post a Comment