அவற்றிற்கு உண்மை என உருவம் தர வேண்டாம்.
அவற்றுக்கு நம்பிக்கை என்று நியாயம் சொல்ல வேண்டாம்.
வார்த்தைகளுக்கு உணர்ச்சி சாயம் இட்டு அவற்றை உருவகம் செய்ய வேண்டாம்.
வார்த்தைகள் உருவம் பெறுகின்ற அவை உண்மையாகும் பொழுது.
வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன அவை நடைமுறைக்கு வரும் பொழுது.
வார்த்தைகள் எல்லாம் வெற்றி வார்த்தைகளை அவை நம்மை உத்வேகப்படுத்தும் போது.
No comments:
Post a Comment