நகரும் மேகமே...
உன் நிழல் போலே இருப்பேன்,
நெருங்காது, விலகாது காத்திருப்பேன்..
என்றாய்...
இன்று உன் நினைவிலும் சரி , நிஜத்திலும் சரி நான் இல்லை..
என் நெஞ்சம் நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறது..
ஆனால் கண்ணின் கருவிளி மட்டும் , ஆற்றில் அள்ளாடும் பரிசலாய்...
No comments:
Post a Comment