சிறு வட்டத்திற்குள் இருக்கிறாய்,
வெளியே வா.. என்று கூறும்
ஓநாய்கள்..
அன்பாய் இரு.. என்று அறைக்கூவலிடும்.. அன்பர்கள்..
வேடிக்கை..
பேச யாரும் இல்லாத போது மட்டுமே பேசும், பேருள்ளம் கொண்டவர்கள்.
நாகரிகம் அறியா.. படித்த பாவலர் போலும்
பண்பட்டவர் போலும் பாவ்லா செய்வார்கள்..
அந்த சந்தர்ப்பவாத சகாக்கள்..
No comments:
Post a Comment