வஞ்சகம் செய்து பிறர் வாழ்வை வீழ்த்த, சிறிது சிறிதாய் நெஞ்சில் நஞ்சை விதைத்த ஓநாய் நண்பா..
நீ மனமுடைய காரணமாக இல்லாமல் தள்ளி தள்ளி சென்ற தத்தையின் மேல் அப்படி என்ன வஞ்சம்..
புரிவதில் இருக்கிறது உறவு புரியவில்லை என்றால் பிரிவதில் ஏது தவறு..
நன்றி
மனிதர்கள் வேடத்தில் ஓநாய்கள் இருப்பதை உணர்த்தியதற்கு..