Monday, 12 September 2016

முகத்திரை

நான்  முகத்திரை  அணிவது ,  என் நிறம்  காக்க அல்ல
என் விழிகளில் வழியும் நீரானது  , பிறர் முகம் பாராமல் இருக்கவே !!


No comments:

Post a Comment