வேண்டாம் என்று விலகி செல்வோரிடத்தில் ,
உன் விழிநீரை வீணடிக்காதே ,
வேண்டுமென்று உன் நினைவுகளை நசுக்குவோரிடத்தில்
கருணை காட்டாதே , அவர்கள் தரநினைக்கும்
தனிமை எனும் தவிப்பை ஏற்றுநிற்காதே ..
நீ தனித்து நின்றால் தவறில்லை ..
பிறர் எண்ணம் உன் மேல் திணிக்க வாழாதே ..
தனிமை தவறில்லை
உன் விழிநீரை வீணடிக்காதே ,
வேண்டுமென்று உன் நினைவுகளை நசுக்குவோரிடத்தில்
கருணை காட்டாதே , அவர்கள் தரநினைக்கும்
தனிமை எனும் தவிப்பை ஏற்றுநிற்காதே ..
நீ தனித்து நின்றால் தவறில்லை ..
பிறர் எண்ணம் உன் மேல் திணிக்க வாழாதே ..
தனிமை தவறில்லை
No comments:
Post a Comment