Monday, 12 September 2016

தனிமை தவறில்லை

  வேண்டாம் என்று விலகி செல்வோரிடத்தில் ,
  உன் விழிநீரை வீணடிக்காதே ,
  வேண்டுமென்று உன் நினைவுகளை நசுக்குவோரிடத்தில்
  கருணை காட்டாதே , அவர்கள் தரநினைக்கும்
  தனிமை எனும் தவிப்பை  ஏற்றுநிற்காதே ..
  நீ தனித்து நின்றால் தவறில்லை ..
  பிறர் எண்ணம் உன் மேல் திணிக்க வாழாதே ..




தனிமை தவறில்லை

No comments:

Post a Comment